தமிழ் முரசில் அச்சு வடிவில் தெரிவிக்கும் செய்திகளைத் தெருக்கூத்து வழியாகவும் கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்பதே இந்த தொடரின் நோக்கம். தெருக்கூத்தின் அம்சங்களைத் தழுவி, நவீன சற்றே மாறுபட்ட பாணியில் வருகிறது இத்தொடர்.