சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம் (எஸ்ஐஎஃப்) இந்தியாவின் லாபநோக்கமற்ற சமூக அமைப்பான நளந்தாவே அமைப்புடன் இணைந்து ‘ஆர்ட்ஸ் ஃபார் குட் ஃபெலோஷிப்’ என்ற திறனாளர் கலாசாரப் பரிமாற்றத் திட்டத்தைச் சென்னையில் வழிநடத்தியது.